Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நாடு முழுவதுமுள்ள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைப் பலப்படுத்துவதில் ஜே.டி.பி.ஏ.பி கவனம்

கோத்தா கினபாலு, 14 மார்ச் (பெர்னாமா) -- நாடு முழுவதுமுள்ள எல்லைப் பகுதிகள் மற்றும் ஆபத்தான இடங்களில், குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் அமலாக்கத்தை வலுப்படுத்துவதில், அமலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உயர்மட்ட செயற்குழு, ஜே.டி.பி.ஏ.பி முக்கிய கவனம் செலுத்துகிறது.

டீசலுக்கான உதவித் தொகை இன்னும் நடைமுறையில் இருப்பதைத் தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி கூறினார்.

[ read more ]
39m ago
 MORE NEWS
 பரிந்துரை