Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 வர்த்தகம்

9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கெஅடிலான் பரிசீலித்து வருகிறது

கோலாலம்பூர், 13 ஜூலை (பெர்னாமா) -- நீதித்துறை பிரச்சனைகள் தொடர்பாக அரச விசாரணை ஆணையம், ஆர்.சி.ஐ நிறுவப்பட வேண்டும் என்று கோரி செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொண்டதால், தனது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரையை கெஅடிலான் கட்சி பரிசீலித்து வருகிறது.

மேலும், அவர்கள் அனைவரும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கெஅடிலானின் பொது செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்

[ read more ]
1d ago
 MORE NEWS
 பரிந்துரை