Ad Banner
Ad Banner
 பொது

லெபனானில் அதிகரிக்கும் சவாலான பாதுகாப்புச் சூழல்; எச்சரிக்கையுடன் இருக்க மல்பாட் 850-13 படைக்கு உத்தரவு

கோத்தா திங்கி, 13 ஜூன் (பெர்னாமா) -- லெபனானில் அதிகரித்து வரும் சவாலான பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி மலேசிய பட்டாலியன், மல்பாட் 850-13 படை உறுப்பினர்களுக்கு தற்காப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மோதல் நடக்கும் பகுதிகளில் தற்போது பணியில் இருக்கும் நாட்டின் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த உத்தரவு அவசியமானது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

[ read more ]
22h ago
 MORE NEWS
 பரிந்துரை