TOP STORY

டீசல் கடத்தலைத் தடுக்க நாட்டின் எல்லைப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள்

கோலாலம்பூர், 23 ஜூன் (பெர்னாமா) -- டீசல் கடத்தல் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் உறுப்பினர்களையும் பணியமர்த்தியுள்ளது.

எல்லைப் பகுதிகளில் அதிகப்படியான எரிபொருள் கொள்முதலைக் கண்காணிப்பதற்காக, அமலாக்கத்தை வலுப்படுத்தும் குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

12h ago

BERNAMA has never appointed any agent or individual for the purpose of recruiting its staff.

  MICROSITE    CPI  |  MAPO  |  MCMC  |  FOKUS BERNAMA  |  THOUGHTS  |  MYCHECK  |  fotoBERNAMA  | 
[Click each microsite for more info]
 ஆகப் புதிது
18 கோல்களுடன் மெஸ்சி முதலிடம்
இந்தியா - சீனா மீண்டும் நல்லுறவு
பல கோடி இழப்பு, பங்குச் சந்தை நிறுத்தம் - தென்கொரியாவில் பதற்றம்
பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் - போலீஸ்
WhatsApp செயலியின் புதிய தலைவராகத் குனால் ஷா அறிவிக்கப்பட்டிருக்கிறார்
 fotoBERNAMA
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
Ad Banner
 காணொளி
Ad Banner