Ad Banner
Ad Banner
 பொது

தனியார் சிகிச்சையகங்களின் செயல்பாடுகள் சந்தையில் நீடிப்பதை உறுதிசெய்ய சுகாதார அமைச்சு உறுதி

கோலாலம்பூர், 23 ஜுன் (பெர்னாமா) -- தனியார் சிகிச்சையகங்களின் செயல்பாடுகள் சந்தையில் போட்டித்தன்மையுடன் நீடிப்பதை உறுதிசெய்ய, சுகாதார அமைச்சு புற ஒப்பந்த சேவையைப் பயன்படுத்தி அவற்றின் செயல்பாடுகள் தொடர்வதில் உறுதியாக உள்ளது.

ஆரோக்கியமான சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதற்கும், தனியார் மருத்துவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் இத்தலையீட்டு நடவடிக்கைகள் முக்கியமானவை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறினார்.

[ read more ]
3m ago
 MORE NEWS
 பரிந்துரை