TOP STORY

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் பலியான இருவர் ஆயுதக் கொள்ளையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது

காஜாங், 26 மே (பெர்னாமா) -- நேற்று இரவு, காஜாங், பண்டார் ஶ்ரீ புத்ராவில் போலீசாருடனான துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு உள்நாட்டு ஆடவர்கள், ஓராண்டிற்கும் மேல், சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் ஆயுதக் கொள்ளைக் குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

25 மற்றும் 46 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு, வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.

5h ago

BERNAMA has never appointed any agent or individual for the purpose of recruiting its staff.

  MICROSITE    CPI  |  MAPO  |  MCMC  |  FOKUS BERNAMA  |  THOUGHTS  |  MYCHECK  |  fotoBERNAMA  | 
[Click each microsite for more info]
 ஆகப் புதிது
ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியைத் தொடர்ந்து, தென் கொரியா எண்ணெய் வெளியீட்டைக் கவனமாகத் திட்டமிட்டு வருகிறது.
இந்தோனேசியாவின் வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கை, பெட்ரோலை கிட்டத்தட்ட 9 விழுக்காடு சேமிக்க உதவுகிறது - அமைச்சர்
சவால்களை வெல்வதற்கும், வலிமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தியாகமே திறவுகோல் - பிரதமர் அன்வார்
ரிஞ்சானி மலையில் காயமடைந்த மலேசிய மலையேறுபவர் பாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பெல்ஜியத்தில் பள்ளிப் பேருந்து-ரயில் விபத்தில் பலர் பலி
 fotoBERNAMA
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
Ad Banner