செயின்ட் வின்சென்ட், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- கரீபியன் தீவில் சுவியெர் எரிமலை வெடித்ததால் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகள் உட்பட சாலைகள், கடைகள் முழுவதும் புகையினால் ஏற்பட்ட சாம்பல் சூழ்ந்துள்ளது.
1902-ஆம் ஆண்டு சுவியெர் எரிமலை வெடித்ததில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தனர்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை